தமிழக ஆறுகளின் அவலநிலை-பேரா.ஜனகராஜன்

Publisher:
Author:

15.00

பூமி உள்வாங்கும் நீரின் அளவைவிட இறைக்கப்படும் நீரின் அளவு அதிகமாகி வருவதால் வறட்சிக்காலங்களில் நிலத¢தடி நீர் கடும் பாதிப்புக்குள்ளாகிறது.சக்திமிக்க நீர்மேலாண்மையும் கேட்பாரற்றுக் கிடக்கும் ஆயிரக்கணக்கான ஏரிகள் குளங்களைப் பராமரிப்பதும் உடனடித்தேவை என்பது நமக்கு உணர்த்தும் புத்தகம்.

  • ₹30 shipping fee (Free shipping for orders above ₹400 within India)
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • In stock