அந்த நாட்டு மகாராஜா மகாராணியின் பிறந்தநாளை முன்னிட்டு,அவர்களுக்கு ஒரு விசேசமான பரிசுதர ஆசைப்பட்டார்.மகாராணி படுத்துறங்கத் தேவையான கட்டில் அரண்மனையில் இல்லை.எனவே அவர் ஓர் அழகான கட்டில் செய்ய தலைமை அமைச்சரிடம் உத்தரவு பிறப்பித்தார்.கட்டில் அளவு எவ்வளவு என்பது யாருக்கும் தெரியவில்லை.ஏனென்றால் உலகில் அதுவரை கட்டிலைப் பார்த்தவர் ஒருவர்கூட இல்லை.மகாராணிக்கு பிறந்தநாள் பரிசு கிடைத்ததா?அரண்மனைக்குள் நடந்தவை என்னவென்று தெரிந்துகொள்ள-கதையைப் படியுங்கள்.
ராஜாவின் காலடி-கொ.மா.கோ.இளங்கோ
Publisher: புக்ஸ் ஃபார் சில்ரன் Author: கொ.மா.கோ. இளங்கோ₹30.00
திரு.ரால்ப் மில்லர்,ஜெர்மன் நாட்டவர்.குழந்தைகளின் கணிதத் திறனை வளர்க்க உதவும் சித்திரக்கதைகள் பல எழுதியவர். ‘ராஜாவின் காலடி’நிலையான அளவீடுகள் பற்றி சிறுவர்கள் அறிய உதவும் புத்தகம்.
In stock
SKU: 27537
Category: நாடோடிக் கதைகள்
Tags: Children Books, science, Stories, Tamil Books, tamil stories
Related products
சிறுவர் நாவல்
₹60.00
₹50.00
சிறுவர் நாவல்
₹70.00
சிறுவர் கதைகள்
₹40.00
₹70.00
₹70.00
சிறுகதைகள்
₹30.00
சிறுகதைகள்
₹80.00












Reviews
There are no reviews yet.