1990க்குப் பின்னர் உலகம் முழுவதும் எல்லைகளை உடைத்து வலம் வந்து கொண்டிருக்கும் சர்வதேச நிதி மூலதனம் பற்றிய ஆழ்ந்த கருத்துக்களை முன் வைக்கிறது,அமெரிக்க ஐக்கிய நாடுகளும்.ஐரோப்பிய இணையமும் சந்தித்து வரும் பெரும் நெருக்கடிகளின் வேராக சர்வதேச நிதி மூலதனத்தின் அசுரப்பாய்ச்சல் இருப்பதை நிறுவுகிறது,இறையாண்மை,மக்களின் சேமிப்பு,நலத்திட்டங்கள்.வாழ்வுரிமை போன்றவை மீதான எதிர்மறைத் தாக்கங்களை வரலாற்று ரீதியாகவும்.சமூக அறிவியல் சார்ந்தும் விவரிக்கிறது,
தகர் நிலையில் உலக நிதி மூலதனம்
Publisher: பாரதி புத்தகாலயம் Author: இ.எம்.ஜோசப்₹200.00
1990க்குப் பின்னர் உலகம் முழுவதும் எல்லைகளை உடைத்து வலம் வந்து கொண்டிருக்கும் சர்வதேச நிதி மூலதனம் பற்றிய ஆழ்ந்த கருத்துக்களை முன் வைக்கிறது,
In stock
SKU: 17135
Category: தத்துவம்
Tags: bharathi, bharathi books, Bharathi Puthagalayam, Children Books, joseph, science, Stories, Tamil Books, tamil stories, அரசியல், இ.எம்.ஜோசப், இறையாண்மை, தகர் நிலையில் நிதி மூலதனம், தத்துவம்
Related products
சிறுவர் நாவல்
₹70.00
தத்துவம்
₹20.00
₹90.00
தத்துவம்
₹130.00
தத்துவம்
₹350.00











Reviews
There are no reviews yet.