வெண்மணித் தீ-கோ. வீரைய்யன்


Author:

30.00

தான் போனாலும் தந்து பிள்ளை பிழைக்கட்டும் என்று ஒரு தாய் தனது பிள்ளையை வெளியே தூக்கி எரிகிறார்.பிள்ளை வீட்டுக்கு வெளியில் வந்து விழும் போது இந்த மிருகங்கள் அந்த பிள்ளையை துண்டாக வெட்டி மீண்டும் எரியும் தீயில் தூக்கி எரிகிறார்கள்.உடல் முழுவதும் அரிடும் பொழுது எப்பிடியும் தப்பிப் பிழைக்க முடியுமா என்று ஒருவரைொருவர் கட்டிப்பிடித்துக் கொள்கிறார்கள்.அனைவரின் உடலும் சேர்ந்து எரிகிறது.ஒரு பிள்ளையும் தாயும் கருகி கட்டையான பிறகும் அந்தத்தாயின் பிடியில் தனையனின் உடலும் எரிகிறது.

  • ₹30 shipping fee (Free shipping for orders above ₹400 within India)
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • In stock