நாகை, திருவாரூர் மற்றும் வேறு சில மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று, அவற்றின் சமூக – பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. தன் பொது வாழ்விலும், எழுத்துக்களிலும் சாதி-வர்க்க உச்சக்கட்ட வன்முறைகள் மீது கவனம் செலுத்திய மைதிலி, அதே அளவு கவனத்தை தினசரி வாழ்வில் நிலவும் கட்டமைப்பு வன்முறைகள் மீதும் செலுத்தி வந்தார். ”வெண்மணி நெஞ்சில் நின்ற தீ” மைதிலியின் இந்தப் பார்வையை பிரதிபலிக்கிறது.
வெண்மணி: நெஞ்சில் நின்ற தீ – சாதி – வர்க்கம் – சுரண்டல் – விடுதலை சார்ந்த கட்டுரைகள்
Publisher: பாரதி புத்தகாலயம் Author: தமிழில்: கி. ரமேஷ், மைதிலி சிவராமன்₹90.00
In stock
Be the first to review “வெண்மணி: நெஞ்சில் நின்ற தீ – சாதி – வர்க்கம் – சுரண்டல் – விடுதலை சார்ந்த கட்டுரைகள்” Cancel reply
Related products
கட்டுரை
₹75.00
Sale!
கட்டுரை
₹170.00
₹170.00





Reviews
There are no reviews yet.