தியோடர் அதோர்னோ-பேரா.இரா.முரளி

Publisher:

20.00

பின் நவீனத்துவம் புழக்கதிற்க்கு வருவதற்க்கு முன்பாகவே நவீனத்துவதை விசாரணைக்குட்பதுத்தியவர்களில் முக்கியமானவர் அதோர்னோ.இரண்டாம் உலக போருக்கு பிந்தைய ஜெர்மானிய சிந்தணியாளர்களில் குறிப்பிடத்தக்குந்தவர்.மார்கசின் எழுத்துக்களை குறிப்பாக அவரின் அரசியல் பொருளாதார கருத்துகளை ஆய்வதற்காகவும்,பதிப்பிடப்படாத மார்கசின் படைப்புகளை பிரசுரிக்ககவும்தான் தொடங்கப்பட்டது பிராங்க்பர்ட் சமூக ஆய்வுக்கூடம்

  • ₹30 shipping fee (Free shipping for orders above ₹400 within India)
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • In stock