இந்த புத்தகம் பஞ்சாப்பில் நிலவும் சமூக அரசியல் பின்புலத்தில், ‘பாந்த் சிங்’ என்ற பாடகனின் வாழ்க்கைக் கதையை நமக்குச் செல்கிறது. இந்திய கிராமங்களில் தலித் குடியிருப்புகளில் வசிக்கும் உழைக்கும் மக்களுக்கு வரும் சாதாரண விருப்பங்களே அவருக்கும் இருந்தன. அவர் தனது சொந்த நிலத்தில், யாருக்கும் அடிமையல்லாத ஒரு வாழ்க்கையை சுய மதிப்புடன் வாழ விரும்பினார். அதன் காரணமாக மிகக் கொடூரமான அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேர்ந்தது
அடக்குமுறைகளுக்கு துவண்டுவிடாமல், எழுந்து போராட ஒரு அடிப்படையான காரணம் அவருக்கு இருந்தது. அது செங்கொடி, அவருக்கு பக்கபலமாக இடதுசாரி இயக்கம் நின்றது. பாந்தின் கதை, துணிவு மிக்க ஒரு நாயகனின் வீரக்காதை.










Reviews
There are no reviews yet.