அந்த வகையில் தமிழ்க் கவிதையில் என்னும் பொருண்மையில் கருத்தரங்கினை நடத்தியது. அக்கருத்தரங்கில் தமிழ் இலக்கண, இலக்கியப் படைப்பாளர்கள் உருவாக்கிய படைப்புகளையும் இலக்கிய ஆய்வறிஞர்கள் உருவாக்கிய கோட்பாடுகளையும் வெளிப்படுத்தும் வகையில் ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றன. இக்கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது.
தமிழ்க் கவிதையியல்
Publisher: சாகித்ய அகாதமி Author: இரா. சம்பத்₹440.00
தமிழ்ச் செய்யுள் மிக நீண்ட நெடிய வரலாற்றுத் தொன்மையுடையது. அது இரண்டாயிரம் ஆண்டுகளாக எழுதப்பெற்ற பெரும் பரப்பினை உடையது. தமிழ்ப் புலனெறி மரபினர் மனித வாழ்க்கையினைக் கூர்ந்து பார்த்து, அதுபற்றி ஆழ்ந்து சிந்தித்து உயர்ந்த வாழ்க்கை நோக்கின் அடிப்படையில் தமிழ்ப் பண்பாட்டு மரபினைக் கட்டமைத்துள்ளனர். இக்கோட்பாடுகளை வெளிப்படுத்துவதில் சாகித்திய அகாதெமி கவனம் செலுத்தி வருகிறது.
In stock





Reviews
There are no reviews yet.