தமிழ்க் கவிதையியல்

Publisher:
Author:

440.00

தமிழ்ச் செய்யுள் மிக நீண்ட நெடிய வரலாற்றுத் தொன்மையுடையது. அது இரண்டாயிரம் ஆண்டுகளாக எழுதப்பெற்ற பெரும் பரப்பினை உடையது. தமிழ்ப் புலனெறி மரபினர் மனித வாழ்க்கையினைக் கூர்ந்து பார்த்து, அதுபற்றி ஆழ்ந்து சிந்தித்து உயர்ந்த வாழ்க்கை நோக்கின் அடிப்படையில் தமிழ்ப் பண்பாட்டு மரபினைக் கட்டமைத்துள்ளனர். இக்கோட்பாடுகளை வெளிப்படுத்துவதில் சாகித்திய அகாதெமி கவனம் செலுத்தி வருகிறது.

  • ₹30 shipping fee (Free shipping for orders above ₹400 within India)
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • In stock