குழந்தைகளின் உலகில் மின்சாரம் என்பதும், அதுசார்ந்து இயங்கும் மின் சாதனங்கள் என்பதும் எவ்வளவு ஆச்சிரியமானவை, அற்புதமானவை என்பதை குழந்தைகள் உலகில் பிரவேசித்து “சிவப்புக்கோள் மனிதர்கள்” என்கிற சிறிய நாவலை புனைவாக்கம் செய்துள்ளார். எளிமையான சொற்களால், அறிவுப்பூர்வமான தகவல்களால் குழந்தைகளின் வாசிப்பை பயனுள்ளதாக மாற்ற முயலுகிறார். இது இவருடைய முதல் புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவப்புக்கோள் மனிதர்கள்-க. சரவணன்
Publisher: புக்ஸ் ஃபார் சில்ரன் Author: க. சரவணன்₹50.00
குழந்தைகளின் உலகில் மின்சாரம் என்பதும், அதுசார்ந்து இயங்கும் மின் சாதனங்கள் என்பதும் எவ்வளவு ஆச்சிரியமானவை, அற்புதமானவை என்பதை குழந்தைகள் உலகில் பிரவேசித்து “சிவப்புக்கோள் மனிதர்கள்” என்கிற சிறிய நாவலை புனைவாக்கம் செய்துள்ளார். எளிமையான சொற்களால், அறிவுப்பூர்வமான தகவல்களால் குழந்தைகளின் வாசிப்பை பயனுள்ளதாக மாற்ற முயலுகிறார். இது இவருடைய முதல் புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது.
In stock
SKU: 27637
Category: சிறுவர் நாவல்
Tags: Children Books, science, Stories, Tamil Books, tamil stories
Related products
நாடோடிக் கதைகள்
₹30.00
சிறுகதைகள்
₹90.00
சிறுவர் நாவல்
₹70.00
சிறுவர் கதைகள்
₹40.00
₹30.00
சிறுவர் நாவல்
₹70.00
சிறுவர் நாவல்
₹60.00
சிறுகதைகள்
₹30.00












Reviews
There are no reviews yet.