பத்து லட்சம் பிரதிகள் விற்பனை! முப்பது மொழிகளில் மொழியாக்கம்!
இது மனிதனின் கதை, வாலில்லாக் குரங்கிலிருந்து வந்த அவன், உலகை ஆட்டிப் படைக்கும் ஒருவனாக விசுவரூபம் எடுத்துள்ளது பற்றிய கதை இது. நம் இனத்தின் கதையை இவ்வளவு அழகாகவும், சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும், செறிவாகவும் சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் கூற முடியுமா? நம்மை மலைக்க வைக்கிறார் ஹராரி.











Reviews
There are no reviews yet.