இவர்களில் கணிசமானோர், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள். ரத்தப் புற்றுநோய் பற்றி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கத்துடன் எழுதப்பட்ட சிறிய நாவல் இது.
ஆர்.சி.சி.யில் அற்புதக் குழந்தைகள்
Publisher: புக்ஸ் ஃபார் சில்ரன் Author: கே.ராஜேந்திரன், தமிழில்: யூமா வாசுகி₹80.00
வடக்கு கேரளத்திலிருந்து திருவனந்தபுரத்துக்குச் செல்லும் இரவு ரயில்களில் பல, புற்றுநோய் ரயில்கள். பயணிகளில் பாதியளவு பேர், புற்றுநோய் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் ஆர்.சி.சி. க்குச் (Regional Cancer Centre) செல்பவர்கள்.
In stock











Reviews
There are no reviews yet.