பெண் விடுதலைக்காக போராடிய பெரியார்,இந்நூலில் பெண் அடிமையான வரலாற்றை முன்வைக்கிறார்.கற்பு,காதல்,கல்யாணம்,மறுமணம்,விபச்சாரம்,விதவைமை,சொத்துரிமை,கற்பத் தடை ஆகியவை பற்றி-யெல்லாம் இந்நூலில் விலாவாரியாக தைரியமாக விவரிக்கிறார்.பெண்கள் விடுதலைக்கு ‘ஆண்மை’ அழியவேண்டும் எனும் கட்டுரை மிகமுக்கியமானது.
பெண் ஏன் அடிமையானாள்?-தந்தை பெரியார்
Publisher: பாரதி புத்தகாலயம்₹50.00
பெண்கள் விடுதலைக்கு ‘ஆண்மை’ அழியவேண்டும் எனும் கட்டுரை மிகமுக்கியமானது.
In stock
Related products
₹100.00
சிறுகதைகள்
₹80.00
சிறுவர் நாவல்
₹70.00
பெண்ணியம்
₹100.00
சிறுவர் கதைகள்
₹105.00
சிறுகதைகள்
₹90.00
சிறுகதைகள்
₹80.00
₹70.00












Reviews
There are no reviews yet.