முதலை, ஆமை, பாம்பு, ஓணான் போன்ற பெரிய ஊர்வன வகைகள் எல்லாம் ஒரு காட்டை பகிர்ந்துகொண்டு இணக்கமாக வாழ்ந்துவந்தன. ஆனால், அந்தக் காட்டில் ஆமைகள் இருக்கக் கூடாது என்று திடீரென்று ஒருநாள் உத்தரவிட்டது முதலைத் தலைவன். பிறகு பாம்புகள், கடைசியில் ஓணான்கள் என மற்ற இனங்களையும் முதலைத் தலைவன் விரட்டிவிட்டது. அதற்குப் பிறகு அந்தக் காடு காடாக இருந்ததா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
பாம்பு இல்லாத பாம்புப்பட்டி | ஸாய் விட்டேகர்
Publisher: புக்ஸ் ஃபார் சில்ரன் Author: அ குமரேசன்₹30.00
In stock
SKU: 28069
Category: நாடோடிக் கதைகள்
Tags: Children Books, science, Stories, Tamil Books, tamil stories
Be the first to review “பாம்பு இல்லாத பாம்புப்பட்டி | ஸாய் விட்டேகர்” Cancel reply
Related products
சிறுவர் நாவல்
₹75.00
சிறுவர் நாவல்
₹90.00
சிறுகதைகள்
₹80.00
சிறுவர் நாவல்
₹60.00
₹70.00
சிறுவர் கதைகள்
₹105.00
சிறுவர் கதைகள்
₹40.00
நாடோடிக் கதைகள்
₹30.00












Reviews
There are no reviews yet.