இந்த நாவல் விறுவிறுப்பாக எழுதப்பட்டுள்ளது சிறப்பாகும். இந்த நாவலை படிப்பதன் மூலம் ஒரு கிராமத்தின் கதையை அல்ல இந்தியாவின் பல நூறு செறிவான வாழ்க்கை அனுபவத்தைப் பெற்றிருக்கிற கவிஞர் கூ.பழனியாண்டி இன்னும் பல நூல்களை படைப்பதன் மூலம் தான் பெற்றதை இந்த உலகிற்கு முழுமையாகத் தரவேண்டும் என அன்போடு வாழ்த்துகிறேன்.
ஊர்வாய்
Publisher: பாரதி புத்தகாலயம் Author: பழனியாண்டி₹110.00
தேன்மொழி வைராக்கியமிக்கவள்; உழைப்பு ஒன்றையே மூலதனமாகக் கொண்டவள். தன்னுடைய போராட்டத்தின் மூலம் சாதிய சமூகத்தின் வாயை அடைப்பேன் என்று தேன்மொழி சபதம் ஏற்கிறாள் என்பதோடு கதை முடிகிறது.
In stock
SKU: 18328
Category: நாவல்
Tags: Oorvai, Pazhaniyandi, tamil novels, ஊர்வாய், தமிழ் நாவல்கள், நாவல், பழனியாண்டி
Be the first to review “ஊர்வாய்” Cancel reply
Related products
₹280.00
சிறுவர் கதைகள்
₹70.00
₹550.00
₹160.00
நாவல்
₹160.00
நாவல்
₹50.00












Reviews
There are no reviews yet.