ஒரு பெரிய பாலைவனப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரேயொரு பூங்காதான் கதை களமாக அமைகிறது. அந்த பூங்காவில் ஓடியாடித் திரியும் மழலைகளைச் சுற்றியே கதை நகர்கிறது. அன்பு, அறம், பரிவு, பிரிவு, பிறர் நலம், பகிர்ந்து உண்ணுதல், குழந்தைமை ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து – இக்கதை சுவைப்பட வழங்கப்பட்டுள்ளது. பாலைவன வெண்மணலில் நம் பாதங்களை பதிப்போமா, குழந்தைகளா?!
ஊஞ்சல் தாத்தா
Publisher: புக்ஸ் ஃபார் சில்ரன்₹30.00
ஒரு பெரிய பாலைவனப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரேயொரு பூங்காதான் கதை களமாக அமைகிறது. அந்த பூங்காவில் ஓடியாடித் திரியும் மழலைகளைச் சுற்றியே கதை நகர்கிறது. அன்பு, அறம், பரிவு, பிரிவு, பிறர் நலம், பகிர்ந்து உண்ணுதல், குழந்தைமை ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து – இக்கதை சுவைப்பட வழங்கப்பட்டுள்ளது. பாலைவன வெண்மணலில் நம் பாதங்களை பதிப்போமா, குழந்தைகளா?!
Out of stock
SKU: 27955
Categories: குழந்தை இலக்கியம், சிறுகதைகள்
Be the first to review “ஊஞ்சல் தாத்தா” Cancel reply
Related products
நாடோடிக் கதைகள்
₹30.00
குழந்தை இலக்கியம்
₹30.00
சிறுவர் கதைகள்
₹20.00
குழந்தை இலக்கியம்
₹50.00
குழந்தை இலக்கியம்
₹30.00
குழந்தை இலக்கியம்
₹30.00
குழந்தை இலக்கியம்
₹25.00
குழந்தை இலக்கியம்
₹100.00












Reviews
There are no reviews yet.