நினைவுகளில் என் இனிய தோழர் ஈ.கே. நாயனார்

Publisher:

50.00

நாற்பத்தியெட்டு ஆண்டுகாலம் நாயனாருடன் இல்லறம் மேற்கொண்ட சாரதா டீச்சர் தனது நினைவுகளை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். மழை வாசனையும், நனைந்த பூக்களின் மணமும் ஒன்று கலந்ததான அந்த நெடிய நாட்களைப் பற்றி கவித்துவ அழகும், களங்கமற்ற பனித்துளியின் உண்மையும் ஒளிர சாரதா டீச்சர் பேசியிருக்கிறார். அவருடைய பேச்சுக்கு எழுதுகோலின் மூலம் உயிரோட்டம் தந்திருப்பவர் பி.ஸ்ரீரேகா. மலையாள மூலத்தின் அழகும், சோகமும், சாரமும் இழையோட அற்புதமாகத் தமிழில் மொழிபெயர்த்த தோழர் மு.சுப்ரமணி, நெய்வேலி அனல்மின் நிலைய உழைப்பாளி.

  • ₹30 shipping fee (Free shipping for orders above ₹400 within India)
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • In stock