என்றும் மாறாத அறநெறி கோட்பாடுகள் வாழ்க்கை நிஜங்களைக்காட்டிலும் மதிப்புள்ளவை என்ற அடிப்படையில் மனிதன் ஏதோ ஒரு வகையில் இயற்கைக்கு அப்பாற்பட்டவன் என்று நம்புகிறவர்கள் உண்டு. இவர்களால், செயல்பாட்டிற்கான மாரக்சிய அணுகுமுறையை புரிந்துகொள்வது கடினம்.
மார்க்சியம் சொல்வது என்ன?
Publisher: பாரதி புத்தகாலயம் Author: பேரா. வ. பொன்னுராஜ்₹90.00
மார்க்சிய அணுகுமுறை என்பது உண்மையில் இயற்கையின் அனைத்து இயல்புகளுக்கும் பொருந்துகிற அறிவியல் அணுகுமுறையாகும். மனிதன் இயற்கையின் ஓர் அங்கம் என்பதை ஏற்க மறுப்பவர்கள் உண்டு;
In stock











Reviews
There are no reviews yet.