உத்தராகண்டின் இமயமலைச் சரிவில் ஒரு வசந்தகாலத்தின் துவக்கத்தில் நிகழும் ஒரு காதல் கதை இது. மூன்று நாட்களே நீடிக்கும் அந்த சிறிய உறவில் காதலும் இயற்கையும் எப்படி ஒன்றை ஒன்று தழுவி நிரப்பிக்கொள்கின்றன என்னும் சித்திரத்தை தேர்ந்த நடையில் ஆசிரியர் இதில் அளிக்கிறார். புலன் வழி அனுபவங்களால் மட்டுமே சென்றடையும் அகவிடுதலையை இந்நாவல் மேலதிகமாக தொட்டுக்காட்டுகிறது. தமிழில் கதைக்களம் மற்றும் பேசுபொருள் சார்ந்து இந்நாவல் ஒரு முக்கியமான புதிய முயற்சி.
மைத்ரி
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம் Author: அஜிதன்
₹300.00 ₹270.00
Be the first to review “மைத்ரி” Cancel reply
Related products
Sale!
நாவல்
₹250.00
நாவல்
₹160.00
நாவல்
₹525.00
₹135.00
சிறுவர் கதைகள்
₹70.00
₹160.00







Reviews
There are no reviews yet.