இந்திய அரசியல் சட்டத்தின் முக்கிய நிறுவனரான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் மகாத்மா ஜோதிராவ் புலேயின் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதத் திட்டமிட்டிருந்தார். 1950- இல் எனக்கு அம்பேத்கர் அளித்த ஒரு நேர்முகத்தில் தனக்கு மகாத்மா ஜோதிராவ் புலேவின் வாழ்க்கை பற்றி ஒரு நூல் எழுதும் நோக்கம் இருப்பதாகச் சொல்லியிருந்தார். இந்தியாவின் மாபெரும் சமூகச் சீர்த்திருத்தவாதி என்று ஜோதிராவை அவர் வர்ணித்தார்.
மகாத்மா ஜோதிராவ் புலே: இந்திய சமூகப் புரட்சியின் தந்தை – தனஞ்செய் கீர் | விலை – ரூ. 350/-
Publisher: சிந்தன் புக்ஸ் Author: தனஞ்செய் கீர்₹350.00
Out of stock
Category: வரலாறு
Tags: Jothi Rao Phule History, Mahatma Jothi Rao Phule, Sindhan Books, Tamil Books
Be the first to review “மகாத்மா ஜோதிராவ் புலே: இந்திய சமூகப் புரட்சியின் தந்தை – தனஞ்செய் கீர் | விலை – ரூ. 350/-” Cancel reply
Related products
₹160.00
₹150.00
₹260.00
வரலாறு
₹15.00
₹20.00












Reviews
There are no reviews yet.