மெக்காலே உருவாக்கித் தந்த கல்விமுறையானது அன்றைக்கு இந்தியாவிலிருந்த ‘திண்ணைப் பள்ளிக் கூட’ கல்விமுறையைத் தூக்கியெறிந்தது. சமூக விழிப்புணர்வுக்கும் மறுமலர்ச்சிக்கும் அந்தக் கல்விமுறை வித்திட்டது. ஆனால் மெக்காலே வாழ்ந்தபோதும், வாழ்ந்து மறைந்து இருநூற்றாண்டுகள் ஆன பின்னரும் கூட விவாதத்திற்குரியவராகவே இருக்கின்றார்.
Sale!
மெக்காலே
Publisher: சாளரம் Author: இரா. சுப்பிரமணி₹35.00
ஆங்கிலம் அறிவுக்கு வழிகாட்டி என்போரும் இல்லை, இல்லை ஆங்கிலம் தாய்மொழிகளைக் குழிதோண்டிப் புதைத்தது என்போரும் எதிர் எதிர் நின்று வாதிடும் சூழ்நிலையில் ஆங்கிலம் தேவை குறித்து அறிமுகமான வரலாற்றையும் பின்னர் ஆங்கிலம் பரவிய வரலாற்றையும் மெக்காலேவின் வாழ்க்கை வரலாற்றூடாகவும் அவர் பணியின் ஊடாகவும் நாம் அறிந்துகொள்ள வேண்டிய உண்மைகளைத் தமிழில் முதன்முதலாக வெளிக்கொண்டு வருகிறார் முனைவர் இரா. சுப்பிரமணி
Out of stock










Reviews
There are no reviews yet.