1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்பது வரலாறு. 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள். அங்கிருந்து மீண்டும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டது இந்நாவல். “இது ஒரு மங்கலப்படைப்பு. முற்றிலும் மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
குமரித்துறைவி
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம் Author: ஜெயமோகன்
₹175.00 ₹158.00
Categories: நாவல், புதினம்
Tags: kumarithuravi, Tamil Novel, குமரித்துறைவி
Be the first to review “குமரித்துறைவி” Cancel reply
Related products
₹135.00
நாவல்
₹270.00
நாவல்
₹400.00
Sale!
நாவல்
நாவல்
₹140.00
சிறுவர் கதைகள்
₹70.00
நாவல்
₹270.00








Reviews
There are no reviews yet.