பிரபா வர்மா: கவிஞர், பத்திரிகையாளர், திரைப்பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர் பிரபா வர்மா. மரபுக் கவிதையில் ஊன்றி நவீனத்துவச் சிறகுகள் விரிப்பவர் கவிஞர்.
கருமை நிறக் கண்ணன்
Publisher: சாகித்ய அகாதமி Author: தமிழில்: சிற்பி பாலசுப்பிரமணியம், பிரபா வர்மா₹170.00
கருமை நிறக் கண்ணன்: மலையாளத்தில் “ஸ்யாமா மாதவம்” என்ற தலைப்பில் கவிஞர் பிரபா வர்மா எழுதியுள்ள குறுங்காவியம். புதுமையான ஒரு கோணத்தில் கண்ணனை விசாரணைக்கு உள்ளாக்குகிறார். கவிஞர், கண்ணனின் மரணத் தறுவாயில் தன் குற்றங்களுக்கான ஒப்புதல் வாக்குமூலம் அளித்து மன்னிப்பையும் கோருகிறான் கண்ணன்.
In stock
SKU: 978-93-91017-67-5
Categories: குறுங்காவியம், சிறுகதைகள்
Tags: Karumai Nirak Kannan, Prabha Varma, short story, Syama Madhavam, கருமை நிறக் கண்ணன்
Be the first to review “கருமை நிறக் கண்ணன்” Cancel reply
Related products
சிறுகதைகள்
₹120.00
சிறுகதைகள்
₹285.00
சிறுகதைகள்
₹140.00
சிறுகதைகள்
₹100.00
சிறுகதைகள்
₹60.00
சிறுகதைகள்
₹70.00
சிறுகதைகள்
₹240.00
₹180.00












Reviews
There are no reviews yet.