ஒரு நல்ல அதிகாலைக் கவிதையில் ஒரு தனியன் மலையிறங்கும் காட்சியில் தொடங்குகிறது மொத்தத் தொகுப்பும். இடையில் தண்ணீர் ஆவியாகியிருப்பதையும் இரவு ஆவியாகியிருப்பதையும் அம்மா ஆவியாகியிருப்பதையும் தன் கவிதைகளும் கூட ஆவியாகியிருப்பதையும் தொகுப்பின் கடைசிக்கவிதையில் இன்மைக்குள் ஒரு தனி மிஞ்சுவதையும் அதன் ஒற்றை விதை எண்ணத்தையும் ஒரு வானத்தின் கீழ் நினைவற்ற நாளுக்கு ஒப்புக்கொடுத்து நிற்கும் கவிஞரின் இன்று வரையிலான இளம் நடைமுறை உலகமே தொகுப்பில் கவிதைகளாக இடையிடையே பன்மைப்பட்டிருக்கின்றன. -யவனிகா ஸ்ரீராம்
களம் காலம் ஆட்டம்-சபரிநாதன்
Publisher: பாரதி புத்தகாலயம்₹80.00
ஒரு நல்ல அதிகாலைக் கவிதையில் ஒரு தனியன் மலையிறங்கும் காட்சியில் தொடங்குகிறது மொத்தத் தொகுப்பும். இடையில் தண்ணீர் ஆவியாகியிருப்பதையும் இரவு ஆவியாகியிருப்பதையும் அம்மா ஆவியாகியிருப்பதையும் தன் கவிதைகளும் கூட ஆவியாகியிருப்பதையும் தொகுப்பின் கடைசிக்கவிதையில் இன்மைக்குள் ஒரு தனி மிஞ்சுவதையும் அதன் ஒற்றை விதை எண்ணத்தையும் ஒரு வானத்தின் கீழ் நினைவற்ற நாளுக்கு ஒப்புக்கொடுத்து நிற்கும் கவிஞரின் இன்று வரையிலான இளம் நடைமுறை உலகமே தொகுப்பில் கவிதைகளாக இடையிடையே பன்மைப்பட்டிருக்கின்றன. -யவனிகா ஸ்ரீராம்
In stock
SKU: 17870
Categories: இலக்கியம், கவிதை
Tags: Children Books, science, Stories, Tamil Books, tamil stories
Be the first to review “களம் காலம் ஆட்டம்-சபரிநாதன்” Cancel reply
Related products
இலக்கியம்
₹160.00
இலக்கியம்
₹60.00
₹110.00
இலக்கியம்
₹180.00










Reviews
There are no reviews yet.