‘ஒரு கும்மிருட்டான இரவில் ஒரு பார்வையற்றவர்தான் சிறந்த வழிகாட்டி என்பது போல, இருண்ட காலத்தில் மக்கள் மதங்களால் சிறந்தமுறையில் வழிநடத்தப்பட்டனர்; ஒரு பார்வையற்றவனுக்கு, பார்வை பெற்ற மனிதனைவிட சாலைகளும், வழித்தடங்களும் இருளில் நன்கு தெரியும் எனினும், பகல்பொழுது வந்தபிறகும் பழைய பார்வையற்ற மனிதர்களை வழிகாட்டிகளாக உபயோகிப்பது அறிவுடைமையல்ல’
கடவுள் உருவான கதை-தமிழில்: கி.ரமேஷ்
Publisher: புக்ஸ் ஃபார் சில்ரன் Author: கி.ரமேஷ்₹170.00
இந்நூல் மனித இன ஆராய்ச்சி மற்றும் கடவுள், மதங்களின் உருவாக்கம் குறித்த வரலாற்று உண்மைகளை இணைக்கும் முயற்சி, மனித இனம் தோன்றிய சகாப்தத்திலிருந்து இது துவங்குகிறது…
In stock
Related products
₹50.00
அறிவியல்
₹15.00
₹650.00
அறிவியல்
₹55.00
₹40.00
அறிவியல்
₹15.00
₹90.00
சிறுவர் கதைகள்
₹70.00










Reviews
There are no reviews yet.