மதத்தின் பெயரால் பயங்கர யுத்தங்கள் நடந்துள்ளன.படுகொலைகள் இன்றும் நடக்கின்றன.ஆனால்,நாத்திகர்கள் ஆத்திகர்களைக் கொலை செய்ததாகவோ தங்கள் கருத்தைப் பிறர் ஏற்க வேண்டும் என்பதற்காக யுத்தம் நடத்தியதாகவோ வரலாறு இல்லை என்கிற வரிகளோடு துவங்கும் (kadavul unda ilaya) கடவுள் உண்டா இல்லையா புத்தகம் ஒரு ஆத்திகருக்கும் நாத்திகருக்கும் இடையில் நடக்கும் உரையாடலின் மூலம் கடவுள் இருக்கிறது என்கிற நம்பிக்கையின் ஆணி வேரை அசைக்கிறது.
கடவுள் உண்டா?இல்லையா?
Publisher: பாரதி புத்தகாலயம் Author: அ.பாலசுப்பிரமனியன்₹10.00
நாத்திகத்தை முரட்டடியாக அல்லாமல் அறிவியல் அடிப்படையில் ஆத்திகரும் ஒப்புக் கொள்ளும் வண்ணம் எடுத்துச் சொல்கிறது.
In stock
SKU: 10031
Category: சமூகம்
Tags: Atheism, balasubramaniyam books, bharathi, illaiaya, kadavul, kadavul unda ilaya, samugam, unda
Related products
₹120.00
சமூகம்
₹50.00
₹60.00
சமூகம்
₹50.00












Reviews
There are no reviews yet.