உலகப்போரின் போது அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்து போனார்கள்.மனித நாகரிகங்கள் அழிந்தன.கலாச்சாரங்கள் காணாமல் போயின.நகரங்கள் தகர்க்கப்பட்டன.மொத்த பூமியும் அழிந்த பிறகு ஒரே ஒரு பூ மட்டும் உயிர் பிழைத்தது.அந்தக் கடைசிப் பூவை காப்பாற்றியது யார்?
கடைசிப் பூ-கொ.மா.கோ.இளங்கோ
Publisher: புக்ஸ் ஃபார் சில்ரன் Author: கொ.மா.கோ. இளங்கோ₹30.00
கதாசிரியர் திரு.ஜேம்ஸ் குரோவர் தர்பர் குழந்தை எழுத்தாளர்,ஓவியர்,பத்திரிக்கையாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர்.குழந்தைகளுக்காக அதிக காமிக்ஸ் புத்தகங்கள் எழுதி வெளியிட்டவர். ‘கடைசிப் பூ’ – 1939ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் தொடங்கியபிறகு எழுதப்பட்ட கதை.உலக யுத்தத்திற்கு எதிராக எழுதப்பட்ட கதை.
Out of stock
SKU: 27535
Categories: குழந்தை இலக்கியம், நாடோடிக் கதைகள்
Tags: Children Books, science, Stories, Tamil Books, tamil stories
Related products
குழந்தை இலக்கியம்
₹30.00
நாடோடிக் கதைகள்
₹30.00
குழந்தை இலக்கியம்
₹95.00
குழந்தை இலக்கியம்
₹25.00
குழந்தை இலக்கியம்
₹35.00
சிறுவர் கதைகள்
₹20.00
குழந்தை இலக்கியம்
₹30.00
குழந்தை இலக்கியம்
₹100.00












Reviews
There are no reviews yet.