அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய முதல் நூல். ஒரு நூறாண்டு வரலாறு கொண்ட இந்த நூலில், அவர் வாழ்நாளெல்லாம் நடத்தியப் போரட்டங்களின் வித்தும், சத்தும் உள்ளது. ஒருவகையில் இந்தியாவிற்கே உரிய கொடுமையான சாதி குறித்து ஒரு கல்வி வளாகக் காத்திரத்துடன் எழுதப்பட்ட முதல் கோட்பாட்டு ரீதியான நூல். நூறாண்டு ஆகியும் ஆழத்திலும் விரிவிலும் இன்னும் விஞ்சப்படாத நூல். வரலாற்று முக்கியத்துவமும் கோட்பாட்டு முக்கியத்துவமும் கூடிய இந்நூலை அதன் நூற்றாண்டில் வெளியிடுவதில் பாரதி புத்தகாலயம் பெருமிதம் கொள்கிறது.
இந்தியாவில் சாதிகள்-அம்பேத்கர்
Publisher: பாரதி புத்தகாலயம் Author: அம்பேத்கர்₹25.00
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய முதல் நூல். ஒரு நூறாண்டு வரலாறு கொண்ட இந்த நூலில், அவர் வாழ்நாளெல்லாம் நடத்தியப் போரட்டங்களின் வித்தும், சத்தும் உள்ளது. ஒருவகையில் இந்தியாவிற்கே உரிய கொடுமையான சாதி குறித்து ஒரு கல்வி வளாகக் காத்திரத்துடன் எழுதப்பட்ட முதல் கோட்பாட்டு ரீதியான நூல். நூறாண்டு ஆகியும் ஆழத்திலும் விரிவிலும் இன்னும் விஞ்சப்படாத நூல். வரலாற்று முக்கியத்துவமும் கோட்பாட்டு முக்கியத்துவமும் கூடிய இந்நூலை அதன் நூற்றாண்டில் வெளியிடுவதில் பாரதி புத்தகாலயம் பெருமிதம் கொள்கிறது.
In stock
Be the first to review “இந்தியாவில் சாதிகள்-அம்பேத்கர்” Cancel reply
Related products
₹120.00
₹120.00
சமூகம்
₹50.00
சமூகம்
₹20.00












Reviews
There are no reviews yet.