18ம் நூற்றாண்டில் கல்கத்தாவில் நுழைந்த பிரிட்டன் நாட்டு வர்த்தகர்கள். வர்த்தக ரீதியாக இணைக்கப்பட்டிருந்த இந்தியாவை, அரசியல் ரீதியாக ஓரே நாடாக்க டெல்லியில் மைய அரசையும் சட்ட ஆட்சி முறையும் புகுத்தினார். சுல்தான்களோ பின்னர் வந்த மொகலாயர்களோ நடத்திய தர்பார் ஆட்சிமுறைவிட இது நவீன முதலாளித்துவ உற்பத்தி முறையை அறிமுகப்படுத்த உகந்ததாக இருந்தது.
இந்திய மூலதனம் தோற்றமும் வளர்ச்சியும்
Publisher: பாரதி புத்தகாலயம்₹100.00
இந்திய மண்ணில் அராபியர்கள், சீனர்கள், துருக்கியர்கள் தொடங்கிய சரக்கு சில்லரை வர்த்தகமே இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்திய என்ற உணர்வை நமக்கு ஊட்டி வருகிறது என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது.
Out of stock
SKU: 17529
Category: பொருளாதாரம்
Related products
₹170.00
மொழிபெயர்ப்பு
₹550.00
மொழிபெயர்ப்பு
₹175.00
பொருளாதாரம்
₹80.00
₹40.00
பொருளாதாரம்
₹30.00








Reviews
There are no reviews yet.