இளையோருக்கு மார்க்ஸ் கதை-ஆதி வள்ளியப்பன்

Publisher:
Author:

80.00

உலகின் அனைத்து நாடுகளிலும் மார்க்ஸைக் கொண்டாடுவதற்கு மக்கள் இருக்கிறார்கள். பூமியில் எந்தத் தலைவருக்கும், இப்படியொரு மதிப்பும் மரியாதையும் இல்லை. ஆனால் அவர் தலைவரல்ல. மனிதர்களை சிந்திக்கத் தூண்டிய மனிதர். மார்க்ஸ் எனும் எளிய மனிதர், எப்படி தன் அர்ப்பணிப்பு உணர்வாலும் சிந்தனைகளாலும் உலகின் மகத்தான மனிதராக ஆனார் என்பதை இப்புத்தகம் சொல்கிறது. – ஜா. மாதவராஜ்

  • ₹30 shipping fee (Free shipping for orders above ₹400 within India)
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • In stock

    SKU: இளையோருக்கு மார்க்ஸ் கதை Category: Tags: , , , ,