அந்தக் கோட்பாடு உருவாக்கிய புரட்சிகர மாற்றங்கள் இந்திய சமூக அமைப்பினை மாற்றியமைக்க உதவியதுடன் இன்றும் உயிர்ப்புள்ள கருத்தாக்கமாகவும் தொடந்து நிலவி வருகிறது.
அதன் தொடர் நவீனத் தன்மையின் காரணமாக அந்த கோட்பாட்டினை உருவாக்கியது யார் என்பதை அறிவதை விட அந்தக் கோட்பாட்டினை உருவாக்கியது தான் தான் என்னும் தொடர் போக்கு பெரும் போட்டியாகவே இருந்து வருகிறது. இந்தப் போட்டியிலிருந்து விலகி, இட ஒதுக்கீடு என்னும் கோட்பாட்டின் மூல வடிவத்தை இந்தியாவிற்கும் குறிப்பாக தென்னிந்தியாவிற்கும் வழங்கியது யார் என்பதை விளக்கும் விதமாக விடை தேடும் ஆய்வு நூல் இது





Reviews
There are no reviews yet.