பாரதிதாசன் பார்வையில் பாரதி

Publisher:
Author:

63.00

இருபதாம் நூற்றாண்டுத் தமிழுக்குப் புதுநெறி காட்டிய முதற் கவிஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதி; ‘எழுக புலவா’ என்று அவரால் வரவேற்று அறிமுகப்படுத்தப்பட்ட முதற்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன். இருவரின் பண்புடைய தொடர்பை நயம்பட ஆராயும் முதல்நூல் இந்நூல்.

  • ₹30 shipping fee (Free shipping for orders above ₹400 within India)
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • Out of stock