இது ஓர் உண்மைக் கதை. ஈராக்கில் அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்புப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். அத்துடன் பழம் பெருமை வாய்ந்த நாகரிகமும் அழிக்கப்பட்டது. இந்த குண்டுவீச்சு, துப்பாக்கிச்சூட்டுக்கு மத்தியிலும் பாஸ்ராவைச் சேர்ந்த ஒரு பெண் நூலகர் ஒரு நூலகத்தையும் மதிப்புமிக்க அறிவுச் செல்வத்தையும் பாதுகாத்தது குறித்த உண்மைக் கதை.
பாஸ்ராவின் நூலகர் – குண்டு மழைக்கு நடுவே நூலகம் காக்கப்பட்ட கதை | ரூ. 30/-
Publisher: புக்ஸ் ஃபார் சில்ரன் Author: தமிழில்: அன்பு வாகினி₹30.00
In stock
SKU: 28067
Categories: சிறுகதைகள், நாடோடிக் கதைகள்
Tags: Children Books, science, Stories, Tamil Books, tamil stories
Be the first to review “பாஸ்ராவின் நூலகர் – குண்டு மழைக்கு நடுவே நூலகம் காக்கப்பட்ட கதை | ரூ. 30/-” Cancel reply
Related products
சிறுகதைகள்
₹25.00
சிறுகதைகள்
₹70.00
சிறுகதைகள்
₹90.00
சிறுகதைகள்
₹60.00
சிறுகதைகள்
₹285.00
சிறுகதைகள்
₹130.00












Reviews
There are no reviews yet.