ஔவை எழுதிய ஆத்திசூடி நூலின் அர்த்தம் தெரியாத பெரியவர்கள் இன்றும் உண்டு. பெரியவர்களுக்கே இப்படி எனில், சிறுவர்களுக்கு? அறம் செய விரும்பு முதல் அஃகஞ் சுருக்கேல் வரை கருப்பொருளாக எடுத்துக்கொண்டு, இக்காலச் சூழலுக்கு ஏற்ப, நாடக வடிவில் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. நாடக வடிவிலான பள்ளிக் கல்விக்கு உதவிடும் வகையில் சிறுவர்களுக்காக எளிமையான வடிவில் எழுதப்பட்டிருக்கிறது. பள்ளிகளில் நிச்சயம் இந்த நாடகங்களை அரங்கேற்றலாம்.
அறம் செய்ய விரும்புவோம் – மோ. கணேசன்
Publisher: புக்ஸ் ஃபார் சில்ரன் Author: மோ. கணேசன்₹60.00
ஔவை எழுதிய ஆத்திசூடி நூலின் அர்த்தம் தெரியாத பெரியவர்கள் இன்றும் உண்டு. பெரியவர்களுக்கே இப்படி எனில், சிறுவர்களுக்கு? அறம் செய விரும்பு முதல் அஃகஞ் சுருக்கேல் வரை கருப்பொருளாக எடுத்துக்கொண்டு, இக்காலச் சூழலுக்கு ஏற்ப, நாடக வடிவில் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. நாடக வடிவிலான பள்ளிக் கல்விக்கு உதவிடும் வகையில் சிறுவர்களுக்காக எளிமையான வடிவில் எழுதப்பட்டிருக்கிறது. பள்ளிகளில் நிச்சயம் இந்த நாடகங்களை அரங்கேற்றலாம்.
In stock
SKU: 27858
Categories: சிறுகதைகள், சிறுவர் கதைகள்
Tags: Children Books, science, Stories, Tamil Books, tamil stories
Be the first to review “அறம் செய்ய விரும்புவோம் – மோ. கணேசன்” Cancel reply
Related products
சிறுகதைகள்
₹60.00
சிறுகதைகள்
₹120.00
சிறுகதைகள்
₹130.00
சிறுகதைகள்
₹285.00
சிறுகதைகள்
₹70.00
சிறுகதைகள்
₹240.00
சிறுகதைகள்
₹145.00











Reviews
There are no reviews yet.