1890, 91 களில் அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் மாநாடுகளை நடத்தினார்கள். 1916 இல் நீதிக் கட்சி தோன்றிய பிறகு ஆதிதிராவிட மக்களிடமும் ஒரு எழுச்சி ஏற்பட்டது. 1917 இல் எம்.சி இராசா அவர்கள் ஆதிதிராவிடர் மகாஜன சபையை மீண்டும் புதுப்பித்தார்.
ஆதிதிராவிடர் மாநாடுகள்
Author: வாலாசா வல்லவன்
₹370.00 ₹350.00
ஆதி திராவிடர் மாநாடுகள் என்ற இந்த நூல் 1891 முதல் 1933 வரை நடைபெற்ற ஆதி திராவிடர்களின் மாநாடுகளைப் பற்றிய செய்திகள், தீர்மானங்கள் முதலியவற்றை உள்ளடக்கியதாகும்.
In stock
Category: சமூகம்
Tags: Adhidravidar Manadukal, ஆதிதிராவிடர் மாநாடுகள், சாதி, வாலாசா வல்லவன்
Be the first to review “ஆதிதிராவிடர் மாநாடுகள்” Cancel reply
Related products
சமூகம்
₹160.00
சமூகம்
₹10.00
சமூகம்
₹50.00
₹250.00











Reviews
There are no reviews yet.