ஆரண்யவாசி

Publisher:
Author:

42.00

காடு பால்ய காலத்திலிருந்தே பரிச்சயமானதுதான். சிறு வயதிலிருந்து விறகு எடுத்து வரப் போய் வருவதுண்டு. பிறகு அப்பா எப்போதாவது தேனெடுக்கப் போகும்போது துணைக்கு என்னைக் கூட்டிப் போனதுண்டு. சிறுத்தைப் புலிகள், யானை, நரி, கரடி, காட்டுப் பூனை, மலைப் பாம்பு, விஷப் பூச்சிகள் எனப் பலதரப்பட்ட விலங்குகளும் வாழும் அடர்ந்த வனம்தான்.
ஆனால் ஒரு போதும் எனக்குப் பயம் தோன்றியதில்லை. இந்த அடர்ந்த காட்டைக் குறித்து, இதைச் சுற்றி வர உள்ள கிராமத்து மக்கள் எவருக்கும் பயமிருக்கவேயில்லை.

  • ₹30 shipping fee (Free shipping for orders above ₹400 within India)
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • In stock