மனிதன் சிரிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் விலங்குகளுக்கு
இல்லாத ஏதாவது ஒரு உறுப்புதான் நம் சிரிப்பை தூண்டிவிடவேண்டும்
என்று நீங்கள் நினைப்பது சரி. நீங்கள் எவ்வளவு முயன்றாலும்
சில சமயம் சிரிப்பை அடக்கவே முடியாது. மூளையில் முன்
மூளை புரணியில் – துணைப்புரணி எனும் இடம் உள்ளது. இது
மனிதனுக்கு கூழ் வடிவிலும் ஏனைய விலங்குகளுக்கு தடிமனாகவும்
உள்ளது. இது ஆரம்ப மனித பரிணாமத்தின் போதே உருவான
அமைப்பு. ஒருத்தர் – உத்திரவிடும்போது அதாவது கட்டளையிடும்
போது நமக்கு சிரிப்பு வருவது இல்லை. இயல்பாக வருவதே
சிரிப்பு. இருமல் புரையேறுவது இவை சிரிப்பு சத்தம் போலவே
இருக்கின்றன. வாய் பேச முடியாத ஊமைகள் கூட சிரிப்பது –
சத்தம் வருகிறது.
குண்டக்க மண்டக்க அறிவியல்
Publisher: புக்ஸ் ஃபார் சில்ரன் Author: ஆயிஷா இரா. நடராசன்₹80.00
அறிவியலில் இதெல்லாம் சகஜமப்பா
- வரும் ஆனால் வராது…
- ஆங்… இவம் அவனல்ல…?
- நான் சும்மா டுபாகூருப்பா
- குண்டக்க மண்டக்க அறிவியல்
- அய்யோ… முடியல்ல…
- நம்மள முழு கிறுக்கனாகவே ஆக்கிடுவாங்கப் போல…
- ஏற்கனவே வந்திட்டாங்கய்யா.. வந்திட்டாங்க
-
- ஆஹா… ஒரு லூசுப் பயக்கிட்ட சிக்கிட்டோமே
- நல்லாதானேடா போயிகிட்டிருந்துச்சு
- மாப்பு… வெச்சுட்டான்யா… ஆப்பு!
படிச்சு சிரிங்க… சிரிச்சு படிங்க… பாஸ்!
In stock












Reviews
There are no reviews yet.